Advertisement
லி.நௌஷாத் கான்
மணிமேகலை பிரசுரம்
வெளிநாட்டு வேலையில் உள்ள அபத்தங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுகதைகளில்...
ஜீவா ஜாக்குலின்
இமைக்கா விழிகள்
சிறுவர்களின் சிந்தனையில் எழுந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். காட்டை அழிக்கும் மனிதர்கள் செயலால் வறட்சி...
எம்.ரி. செல்வராஜா
அகதிகளாக வாழ்வோரை மையமாக வைத்து படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். தமிழ் மொழி, பண்பாடு மீதான பிடிப்பை...
பென்னேசன்
சாகித்திய அகாடமி
பஞ்சாபி மொழியில் புகழ் பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு நுால். பயங்கரவாத செயல்களின் விளைவையும், அது சமூகத்தில்...
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி மையக் கருத்தில் புனையப்பட்ட நாவல் நுால். குண்டலகேசி, காளன், ஏனாதி,...
மெளவல் பதிப்பகம்
இஸ்லாமிய சமூக பின்னணியுடன் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். அயல்நாட்டில் வேலை செய்யும் போது,...
ஊத்தங்கால் ப.கோவிந்தராசு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழர் சமூக வாழ்வை படம் பிடிக்கும் 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒரே அலுவலகத்தில் பணி புரியும் நண்பர்களின்...
ஆசிரியர் வெளியீடு
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வாரமலர் இதழ் நடத்திய டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு நுால். இளம்...
புதுவை யுகபாரதி
ஒடியா மொழியில் வெளியாகி, சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நுால். அன்றாட...
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
சத்யா எண்டர்பிரைசஸ்
சிறுகதைகள் வழியாக இறையுண்மை, வாழ்வு நெறிகளை விளக்கும் நுால். பிள்ளையாராகவும், பெருமாளாகவும் இருப்பது கடவுள்...
அவ்வை மு.ரவிக்குமார்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
அன்பு, பாசத்தை முன்நிறுத்தி காதல் கலந்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். முக்கிய கதாபாத்திரமாக வாசுவை...
தேவி சந்திரா
சீர்கேடுகளை ஒழித்து, சமூக முன்னேற்றத்துகான தடைகளை களைய வழிகாட்டும் வகையில் அமைந்த நாவல். அமைச்சர்...
அஷ்வினி ஷெனாய்
மகாபாரத கிளைக்கதையில் பாஞ்சாலத்து இளவரசி சிகண்டினி பற்றிய நுால். காசிநாட்டு இளவரசி அம்பையின் மறுபிறவியாக...
‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவாக நடத்தப்பட்ட சிறுகதை போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த...
தீபா செண்பகம்
எளிய நடையில் படைக்கப்பட்ட ஜனரஞ்சக நாவல் நுால். காதல் ஏற்படுத்தும் அவஸ்தை, கிளர்ச்சியை பாசாங்கின்றி...
சைதை செல்வராஜ்
ஒரே பள்ளி ஆசிரியைகளின் குடும்ப நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டும் நாவல் நுால். ஜாதி மறுப்பு மணம் செய்த...
வீ.இராசு
சொந்தம் பப்ளிஷர்ஸ்
சிறையில் நடந்த பதிவு திருமணத்தை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல் நுால். திருமணத்தில் வரதட்சணை கொடுக்க...
அப்சல்
இருவாட்சி
வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். வாழ்வில் குறிப்பிட்ட 45 நாட்களில் நடந்தவற்றை...
செய்யாறு தி.தா.நாராயணன்
புதிய புத்தக உலகம்
விஞ்ஞான அடிப்படையில் புனையப்பட்டுள்ள கதை நுால். முன்பு நடந்ததை எழுதினால் சரித்திரம். பின்னால் நடக்கப் போவது...
இரா.இராமமூர்த்தி
இளைஞனின் காதலை சுற்றி பின்னப்பட்ட நாவல் நுால். பூர்வீக சொத்து வழக்கில் போராடி இறக்கிறார் இலவச மருத்துவம்...
டாக்டர் சிவ. விவேகானந்தன்
காவ்யா
மகாபாரத கதையில் சூதாட்டம், துகிலுரிதல் நிகழ்வுகள் பற்றி விளக்கும் நுால். சகுனியின் வஞ்சகத்தால் சூதாட்டம்...
வரலாற்று பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். மதுரையை மையமாக்கி படைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை...
முனைவர் ரத்னமாலா புரூஸ்
சோலைப் பதிப்பகம்
அன்றாட வாழ்வு சிக்கலை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஊதாரி மகன் வாங்கிய கடனை திருப்பிச்...
ரா.ஜோமினா பாலமுருகன்
சிறு கதைகள் அடங்கிய புத்தகம். நட்பின் பெருமையை, அருமையை எடுத்துச் சொல்கின்றன. மாணவச் செல்வங்கள் அவசியம்...
ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
மாநில உரிமைகளுக்கான போராட்டம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின்
இரண்டு வீடுகளில் 510 பேருக்கு ஓட்டு; சர்ச்சிற்கு வந்து போகும் எல்லாரும் வாக்காளர்: அ.தி.மு.க., புகாரால் அம்பலம்
கோவை மெட்ரோ திட்ட அறிக்கையில் முரண்பாடுகள்; அம்பலப்படுத்தியது மத்திய அரசு
சொன்னால் செய்வேன்; மக்கள் சந்திப்பை மீண்டும் துவக்கிய த.வெ.க., விஜய் உறுதி