Advertisement
பெ.சரஸ்வதி
சாகித்திய அகாடமி
காட்டு விலங்கு, பறவைகளை கதாபாத்திரங்களாக்கி நன்னெறியை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிந்தி...
நல.ஞானபாண்டியன்
சோலைப் பதிப்பகம்
சூழ்நிலையை உணர்ந்து நம்பிக்கையுடன் வாழ அறிவுரைக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர், சிறுமியருக்கு அறிவு...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
காதல் சார்ந்த கொலை வழக்கை மையப்படுத்தியுள்ள நாவல் நுால். கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்படுகிறாள் கதாநாயகி...
ராதுலன்
நடராஜ் பப்ளிகேஷன்
வேறுபட்ட எண்ணம் உடையோருக்கு இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தியுள்ள நாவல் நுால். உலக புகழ் பெற்ற பிரஞ்சு...
ஊத்தங்கால் ப.கோவிந்தராசு
புஸ்தகா
சமூகத்தின் இன்றைய சூழலை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் எட்டு கதைகள் உள்ளன. தந்தைக்காக...
லாவண்யா சத்யநாதன்
விருட்சம் வெளியீடு
வாழும் கால நடப்புகளை முன்வைத்து சித்தரிக்கப் பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் நவீன சிந்தனையை...
நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி
முத்து
சிறுவர் – சிறுமியருக்கு நல்ல பண்பு களை வளர்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நாட்டின் உயர்வுக்கு நல்ல மனம்...
இரா.இராமமூர்த்தி
சாமானிய மக்களின் வாழ்க்கை பின்னணியில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒரு குறுநாவலும் இடம்...
சைதை செல்வராஜ்
மணிமேகலை பிரசுரம்
சின்னஞ்சிறு சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக உள்ளன. கிறிஸ்துவ திருமண முறை மற்றும்...
வ.இராசமனோகரன்
அண்ணல் வெளியீடு
நினைவலையில் இருந்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கை அனுபவங்களும் உள்ளன. ஜோடி பொருத்தமில்லை என்ற...
பைங்குளம் இரா.சிகாமணி
காவ்யா
கிராமத்து சூழலில் ஒரு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை கொண்டு எளிமையாக கதைக்களம் அமைத்து...
ஆர்.கே.மதியழகன்
வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலை தேடி வரும் இளைஞனுக்கு ஏற்படும் காதல் அனுபவ கதை நுால். காதலித்தவளை...
ரேவதி பாலு
பெண்களின் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, நம்பிக்கை தரும் முடிவுகளை முன்வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ...
சதீஷ்
வகம் பதிப்பகம்
ஆன்மிகம் கலந்த த்ரில்லர் என்ற அறிமுகத்துடன் வெளியாகியுள்ள நாவல் நுால். கடற்கரை கிராமத்தில் உள்ள சிவன்...
சுபஸ்ரீ முரளி
இளைஞன், திருநங்கை, பிரபல நடிகை என்ற மூன்று கதாபாத்திரங்கள் ஒன்றிணைவதை மையமாக்கிய நாவல் நுால். ...
ஏ.கிருஷ்ணமூர்த்தி
மர்மங்கள் நிறைந்த திகில் நாவல் நுால். அமானுஷ்ய சக்தியால் கொன்றவர்களை பழி தீர்ப்பதாக முடிகிறது. அளவற்ற...
அய்யாக்கண்ணு
பணம், பதவி வந்தால் நல்ல மனம், குணம் பறந்தோடி விடும் என எச்சரிக்கும் நாவல். அன்பை புறந்தள்ளி ஆணவம் நிலை...
சுதாகர் நாராயணன்
சம்வித் பிரகாஷன் மீடியா பி.லிட்.,
சத்ரபதி சிவாஜியின் வரலாற்று பயணத்தை கூறும் நுால். மராத்திய வீரர்களின் உணர்வுகளையும் அறியத்தருகிறது. தந்தை...
தாசரி வெங்கட்ரமணா
பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற தெலுங்கு சிறுகதைகளின் தமிழாக்க நுால். தொகுப்பில், ஆனந்தம், புத்திசாலி...
கவிமாமணி அழகு சக்தி குமரன்
கந்த புராண செய்திகளை எளிமையாக கதை வடிவில் சொல்லும் நுால். வடமொழியில் உள்ள 18 புராணங்களில், ஸ்காந்தம் என்பதை ஆறு...
லி.நெளஷாத்கான்
இதயத்தை கவரும் 24 சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதலி மீது காதலன் அளவு கடந்த அன்பை ஆகாயம் போல் வைத்திருந்தான்...
லி.நௌஷாத் கான்
வெளிநாட்டு வேலையில் உள்ள அபத்தங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுகதைகளில்...
ஜீவா ஜாக்குலின்
இமைக்கா விழிகள்
சிறுவர்களின் சிந்தனையில் எழுந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். காட்டை அழிக்கும் மனிதர்கள் செயலால் வறட்சி...
எம்.ரி. செல்வராஜா
அகதிகளாக வாழ்வோரை மையமாக வைத்து படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். தமிழ் மொழி, பண்பாடு மீதான பிடிப்பை...
கம்பனும் மில்டனும் ஒரு புதிய பார்வை
ஒரு தனித்துவமான காடு
மெளரிய சாம்ராஜ்யமும் சோழ சாம்ராஜ்யமும்
திப்பு சுல்தான்
இளவரசரின் கனவு
சிங்கத்தின் குகையில் விருந்து